சனி, 24 டிசம்பர், 2011

நான் என்ற அகங்காரம் தீர வேண்டும்.  அன்றிலிருந்து இன்று வரை நாம் நான் என்ற கொடூர அரக்கனிடம் சிக்கி தவிக்கிறோம்.  நான் என்பது நம்மை விட்டு அகலும் போது நமக்குள் ஞானம் பிறக்கிறது.  ஞானம் பிறந்தால் வாழ்வில் ஒளி ஏற்றப்படுகிறது, ஒளி வரும் போது நான் என்ற இருள் அகலுகிறது.  நான் என்பதற்கே உலகில் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.  மனைவி கேட்ப்பாள் சம்பாதிதுப்போட முடியல நீ மனிதன் தானா,  அப்பொழுது நான் சம்பாதிக்க வேண்டும் என்று பல பக்கம் ஓடினாலும் முடியாது.    நாம் சம்பாதிக்க முடியாது என்றும் ஓட முடியாது.  காரணம் ஏதோ ஒரு சக்தி நம்மை இயக்குகிறது அது தான் கடவுள்.  அது தான் வாழ்வின் ஒளி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக